ஸ்ரீ விநாயகர்
ஸ்ரீ மகா காளியம்மன்
ஸ்ரீ வாராகி அம்மன்
ஸ்ரீ மாரியம்மன்
திருக்கோவில் அறிமுகம்
எங்கள் திருக்கோயில் பற்றி
அருள்மிகு ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோயில், பக்தர்களின் நம்பிக்கை மற்றும் இறை அருளால் உருவான புனித ஆலயமாகும்.
29 வயதுடைய திரு. வினோத் அவர்களின் மூலம், அம்மன்களின் அருளால் இத்திருக்கோயில் கட்டும் பணி தொடங்கப்பட்டது. கோவில் கட்டுமானத்திற்கான பூமி பூஜை 27.07.2023, ஆடி மாதம் 11ஆம் தேதி, வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.
மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற கட்டுமான பணிகளுக்குப் பிறகு, 01.02.2026, தை மாதம் 18ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று மஹா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
திருக்கோயிலில் சிறப்பம்சங்கள்
அமாவாசை சிறப்பு பூஜை
ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் ஸ்ரீ மகா காளியம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்று வருகிறது.
இந்த சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெறுகின்றனர்.
அன்னதானம்
அமாவாசை சிறப்பு பூஜை நாளில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த அன்னதானம் திருக்கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பக்தர்கள் தங்களது விருப்பப்படி அன்னதான சேவையில் பங்கேற்கலாம்.
21 அடி உயர ஸ்ரீ மகா காளியம்மன்
இந்த திருக்கோயிலில் 21 அடி உயரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ மகா காளியம்மனை ஏராளமான பக்தர்கள் மிகுந்த பக்தியுடன் வழிபட்டு வருகின்றனர்.
பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை மனமார வேண்டினால், அம்மன் அருளால் வேண்டுதல்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் வழிபாடு செய்து வருகின்றனர்.
திருக்கோவிலின் நிர்வாகிகள்
எங்கள் திருக்கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் நிர்வாகிகள் கோவிலின் வளர்ச்சி, பராமரிப்பு மற்றும் ஆன்மீக நிகழ்வுகளை சிறப்பாக நடத்தி வருகின்றனர். பக்தர்களின் நலனையும், கோவிலின் பாரம்பரியத்தையும் பாதுகாத்து, அனைத்து திருவிழாக்கள் மற்றும் பூஜை நிகழ்ச்சிகளையும் சிறப்பாக ஒருங்கிணைத்து வருகின்றனர்
பூசாரி
நாரயணன் 7338756461
அறங்காவலர்
வினோத் 8220821196
கோவில் வசதிகள்
வாகன நிறுத்துமிடம்
பக்தர்களின் வசதிக்காக பாதுகாப்பான வாகன நிறுத்துமிடம் உள்ளது.
குடிநீர் வசதி
பக்தர்களுக்காக சுத்தமான குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு பூஜை முன்பதிவு
அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளுக்கான வசதி.
அபிஷேக வசதி
அர்ச்சனை மற்றும் அபிஷேக சேவைகளில் பங்கேற்று இறையருளைப் பெறலாம்.